Tuesday 8 May 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🏵மனதில் அமைதி இருந்தால், வாழ்க்கையில் எப்பொழுதும் ஆனந்தம் நிலைக்கும்.
🏵வீட்டில் இருப்பவன் விழிப்பாக இருந்தால் திருடன் நுழைய முடியாது. அது போல புத்தி தெளிவாக இருந்தால் மனதில் தீய எண்ணம் நுழைய முடியாது.
🏵அறிவாளிக்கு பிறர் மீது பொறாமையோ, பொருள் ஆசையோ வராது.
🏵பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் தர்மம் செய்யக் கூடாது. மனித நேயத்துடன் உதவ வேண்டும்.
🏵உங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியை மற்றவர்களுக்கு தெரியப் படுத்துங்கள். உங்கள் பிரச்னைகளை மட்டுமே சொல்லி புலம்பாதீர்கள்.
நல்லதே நடக்கும்
எல்லாம் நன்மைக்கே

No comments:

Post a Comment