Thursday 24 May 2018

நேற்று மாலை மதுரை திருநகரில் பலத்த காற்றுடன் பெய்த மழையில் 400க்கும் அதிகமான மரம் விழுந்து மின் கம்பங்கள் சாய்தன, அதனை மின்வாரிய ஊழியர்கள் இரவோடு இரவாகப் பணியாற்றி போக்குவரத்துக்கு இடையூறின்றி சரி செய்தனர், மிகச் சிக்கலான பகுதியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆற்றி வரும் பணி பாராட்டுக்குரியது. சாலைகள் முழுவதும் மரங்கள் முறிந்து விழுந்த காட்சி மன வலியாக இருந்தாலும் ஊழியர்கள் பணி வணங்குதற்குரியது. - மனிதத்தேனீ


No comments:

Post a Comment