☯மனிதர்கள் இடம் உள்ள பணத்தை பொறுத்தே சில உறவினர்கள் கொள்ளும் அக்கறை.
☯ஆரம்பத்தில் மற்றவர்கள் மீது ஏற்படும் நம்பிக்கை தொடர்ந்து இருப்பதும் இல்லாமல் போவதும் அவர்கள் நம்மிடத்தில் நடந்து கொள்வதை வைத்தே தீர்மானிக்கிறோம்.
☯யாரை நம்பியும் யாருக்காகவேனும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். இறுதியில் நம்மை குற்றவாளி ஆக்கி விடுவார்கள் அவர்கள் இணைந்து.
☯தெரியவில்லை என்று சொல்வதை விட தெரிந்தால் சொல்லித் தாருங்கள் கற்றுக் கொள்கிறேன் என சொல்லுங்கள். வாழ்வில் முன்னேற்றம் வரும்.
☯செய்வது தவறென அறிந்தும் செய்து விட்டு தெரியாமல் செய்து விட்டேன் என்கிறான் மனிதன்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment