Rotory club of Coimbatore நடத்திய " நெல்லிக்கனி" நிகழ்ச்சியில் சிந்தனைக்கவிஞர் கவிதாசன் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து. ### என்னடா வாழ்க்கை என்று நினைக்காதே !!!!!
💐💐💐💐💐🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
💐💐💐💐💐🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
என்னோட வாழ்க்கை என்று நினை !!!
🌸🌸🌸🌸🌸🌸🌸🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
வாழ்வு வசப்படும் !!!!
உயரம் என்றால் EVEREST
உயர வேண்டுமென்றால்
NEVER 'REST '
எல்லா பூட்டுக்களையும் திறக்கக்கூடிய MASTER KEY ஆக HEAD MASTER என்னும் Key இருக்க வேண்டும்.
முள்ளோடு தான் வாழ்க்கை என்றாலும் ரோஜா சிரித்துக் கொண்டே இருக்கிறது
Adjustment is better than Arguement.
கணவனும் மனைவியும் எப்போதும் ஒருவரையொருவர் புரிந்துக் கொள்ள முடியாது என்பதை புரிந்துக் கொண்டால் தான் வாழ்க்கைப் பயணம் இனிதாகும்
கொடு + இன்பம் = குடும்பம்
If u salute ur job
U need not salute anybody
If u pollute ur job
U will salute everybody.
கடிகாரத்தைப் பார்த்து வேலை செய்யாதே
கடிகாரம் போல வேலை செய்.
சுதந்திர நாட்டில் வாழ்பவர்கள் அனைவரும் சுதந்திரமானவர்கள் அல்ல
கண்காணிப்பே இல்லாதப் போது யார் கண்ணியமாய் நடந்துக் கொள்கிறானோ
அவனே சுதந்திரமான மனிதன்.
அவனே சுதந்திரமான மனிதன்.
காரணங்கள் சொல்பவர்கள் காரியங்களை செய்வதில்லை
காரியங்களை செய்பவர்கள்
காரணங்களை சொல்வதில்லை.
காரணங்களை சொல்வதில்லை.
5 C ' s R IMPORTANT IN JOB CAREER:
CHARACTER
COURAGE
COMPETENCY
COMMITMENT
CREATIVITY
4 D 's are :
DETERMINATION
DEDICATION
DEVOTION
DECIPLINE
If you want to create the HISTORY,
YOU WISH TO EXPAND UR GEOGRAPHY
ஒரு அணி வெற்றிப்பெற அனைவருடைய ஒத்துழைப்பும் தேவை
தோல்வி அடைய ஒருவனே போதும்.
" வெற்றி பெறும் போது தட்டும் கைகளை விட
வீழும் போது தாங்கும் கைகளே உயர்ந்தது."
பத்து பேருக்கு முன்னால் நிற்பவன் சிறந்த தலைவன் அல்ல!
பத்து பேரை முன்னுக்கு கொண்டு வருபவன் தான் சிறந்த தலைவன்!
🙏 இனிய காலை வணக்கம் 🙏
I received this message from one of group
I received this message from one of group
No comments:
Post a Comment