♻எனக்கு பிடிச்ச மாதிரி தான் மற்றவர்கள் நடக்கனும்னு ஆசைப் படுபவர் எல்லாம் நமக்கு பிடிச்ச மாதிரி ஏன் நடக்கவில்லை.
♻தேடிக் கொண்டே இருக்கிறோம். தேடல் முடிவதற்குள், சிலரின் வாழ்க்கை முடிந்து விடுகிறது. இது தான் வாழ்க்கையா. இல்லை. உணர்ந்தால் உணரலாம்.
♻நல்ல மனிதர் என்பவர் அறிவில் முதியோனாகவும், ஆற்றலில் இளைஞானகவும், மனதில் குழந்தையாகவும் எப்போதும் இருக்க வேண்டும்.
♻உனக்கு மேல் இருப்பவர் நிலையைக் கண்டு ஏங்குவதை விட உனக்கு கீழ் வாழ்பவனை எண்ணி வாழ்க்கையை வாழ்ந்து பார். வாழ்க்கை அழகாகவும், மகிழ்ச்சியாகவும் மாறும்.
♻நட்பிலோ உறவிலோ எந்த எதிர்ப் பார்ப்பும் இன்றி உதவி செய்ய ஒரு சிலராலேயே முடிகிறது.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment