Thursday 24 May 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

எனக்கு பிடிச்ச மாதிரி தான் மற்றவர்கள் நடக்கனும்னு ஆசைப் படுபவர் எல்லாம் நமக்கு பிடிச்ச மாதிரி ஏன் நடக்கவில்லை.
தேடிக் கொண்டே இருக்கிறோம். தேடல் முடிவதற்குள், சிலரின் வாழ்க்கை முடிந்து விடுகிறது. இது தான் வாழ்க்கையா. இல்லை. உணர்ந்தால் உணரலாம்.
நல்ல மனிதர் என்பவர் அறிவில் முதியோனாகவும், ஆற்றலில் இளைஞானகவும், மனதில் குழந்தையாகவும் எப்போதும் இருக்க வேண்டும்.
உனக்கு மேல் இருப்பவர் நிலையைக் கண்டு ஏங்குவதை விட உனக்கு கீழ் வாழ்பவனை எண்ணி வாழ்க்கையை வாழ்ந்து பார். வாழ்க்கை அழகாகவும், மகிழ்ச்சியாகவும் மாறும்.
நட்பிலோ உறவிலோ எந்த எதிர்ப் பார்ப்பும் இன்றி உதவி செய்ய ஒரு சிலராலேயே முடிகிறது.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment