Monday 21 May 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உன் ஜாதகம்
உன் கையில்...
உன்னைநீ கெடுத்துக் கொண்டால் ராகு திசை...
பிறரை நீ கெடுக்க நினைத்தால் கேது திசை...
பிறரை நீ பழிவாங்க நினைத்தால் சனி திசை...
உன்செல்வாக்கு உயர்ந்திட்டால் செவ்வாய் திசை...
உனக்கு நல்புத்தி வந்துவிட்டால் புதன் திசை...
நிலையானமுயற்சி செய்தால் சூரிய திசை...
நிலையற்றசெயல்களென்றால் அங்கே
சந்திர திசை...
உனக்காக நீ புண்ணியம் செய்தால் சுக்ர திசை...
உலகிலுள்ள அனைவருக்காகவும் நீ புண்ணியம் செய்தால் உனக்கு குரு திசை...
நேர்மையான நல்ல எண்ணம் கொண்டவர்களுக்கு என்றுமே நல்ல திசை,,, வெற்றிதான்.
மனதை கவர்ந்தது,,,,

No comments:

Post a Comment