Monday 21 May 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உங்கள் வார்த்தைகளால் பிறரை காயப் படுத்தி விடாதீர்கள். பிறருடைய வார்த்தைகள் உங்கள் மனதை காயப் படுத்த அனுமதிக்காதீர்கள்.
குறைகளும், நிறைகளும் எல்லோரிடமும் சகஜம். அதைக் கையாளும் விதத்தில் தான் உறுதியாகிறது. புரிதலும் பிரிதலும்.
சிலரை விட்டு பிரிந்து வந்த பிறகு தான் அவர்களின் உண்மையான முகத்தை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.
பெற்றோர்களின் ஆசை. "தான் பட்ட கஷ்டத்தை, தன் பிள்ளைகள் படக் கூடாது" என்பதே.
சட்டென்று வருவதல்ல வளர்ச்சி. சலைக்காத முயற்சிக்களால் சிறுக சிறுக உயர்வதே வளர்ச்சி.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்

No comments:

Post a Comment