✳உங்கள் வார்த்தைகளால் பிறரை காயப் படுத்தி விடாதீர்கள். பிறருடைய வார்த்தைகள் உங்கள் மனதை காயப் படுத்த அனுமதிக்காதீர்கள்.
✳குறைகளும், நிறைகளும் எல்லோரிடமும் சகஜம். அதைக் கையாளும் விதத்தில் தான் உறுதியாகிறது. புரிதலும் பிரிதலும்.
✳சிலரை விட்டு பிரிந்து வந்த பிறகு தான் அவர்களின் உண்மையான முகத்தை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.
✳பெற்றோர்களின் ஆசை. "தான் பட்ட கஷ்டத்தை, தன் பிள்ளைகள் படக் கூடாது" என்பதே.
✳சட்டென்று வருவதல்ல வளர்ச்சி. சலைக்காத முயற்சிக்களால் சிறுக சிறுக உயர்வதே வளர்ச்சி.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்
நல்லதே நடக்கும்
No comments:
Post a Comment