Thursday 31 May 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

"எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்" என்ற மன நிலை எப்போது வருகிறதோ, அப்போது தான் நாம் பயம் என்ற‌ உணர்வில் இருந்து விடு பட முடியும்.
பாதி வாழ்க்கையை படிப்புக்காக செலவழிக்கறோம். மீதி வாழ்க்கையை பணத்துக்காக செலவழிக்கறோம்.
எதையும் விதி என்று கடக்கும் முன் நீங்கள் செய்த தவறு என்ன என்று ஆராய்ந்து பாருங்கள். ஏனெனில் உலகம் ஒவ்வொரு முறையும் உங்கள் விளக்கங்களை ஏற்றுக் கொள்ளப் போவது இல்லை.
உங்களை மேலே ஏற்றி விட துடிப்பவர், எதை எதிர் பார்த்து செய்கிறார் என்று யோசித்து பார்த்து அவரின் உதவியை ஏற்றுக் கொள்ளவும்.
இறைவனின் திருவடிகளில் அனைத்து ஆசைகளையும் சமா்ப்பிப்பதே மிகவும் சிறந்தது. நமக்கு எது நல்லதோ அதை இறைவன் செய்வான்.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்

No comments:

Post a Comment