♎உங்கள் மதிப்பையும், உள்ளார்ந்த அன்பையும் புரிந்து கொள்ளும் ஒவ்வொருவரும் விலை மதிக்க முடியாத பொக்கிஷம். இழந்து விடாதீர்.
♎கடவுளிடம் நமக்காகவும் சேர்த்து வேண்டிக் கொள்ளும் நபர்கள் நம்முடன் இருப்பது நமக்கு கிடைத்த வரம்.
♎எண்ணத்தில் சோகம் சூழ்கையிலே, உள்ளத்தில் வேதனை வருகையிலே, நினைவினில் துணிவும் வரட்டுமே. கவலையும் ஓடியே போகட்டுமே. இரவொன்று வந்தால், பகலொன்று வருமே. இந்த இயற்கை நியதி மன அமைதி தரட்டுமே.
♎நோய்களிலே மிகக் கொடிய நோய் மற்றவர்கள் மீது அக்கறையற்று இருப்பதே.
♎கடந்த காலத்தை அசை போட்டுட்டே இருக்காதீங்க, கண்ணீர் வரும். எதிர் காலத்தை பற்றி யோசிச்சிட்டே இருக்காதீங்க, பயம் வரும். இந்த நொடியை மகிழ்ச்சியாக வாழுங்கள். வாழ்க்கையில் சந்தோஷம் வரும்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment