Wednesday 23 May 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இவர்கள் முன்னேறியதை #பெருமை என்றார்கள்
#கண்ணீர்_புகை_குண்டிற்கும் கட்டுப்படாமல் #வஜ்ராவாகனங்களை
பிரட்டி போட்டு
#நெருப்பூட்டி மகிழ்ந்தார்கள்
#ஆட்சியர்_அலுவலகம்_ஸ்டெர்லைட் பணியாளர் இல்லம் என #நெருப்பூட்டி #கொள்ளை_அடித்தார்கள் கிடைத்தவரை இலாபம் என்றார்கள்
ஐந்து சிறப்பு #காவல்படை_வீரர்களை #சிறை_பிடித்தார்கள்
அடித்து மகிழ்ந்தார்கள்
இப்படி இத்தனை வன்முறை நிகழ்ந்தும் போலீசின் மீதான #தாக்குதல்_தவறு வன்முறை கூடாது என ஓருவர் #கண்டிக்கவில்லை
இத்தனை நிகழ்விற்கு பின்னும்
#அரசு_பொது_மருத்துவமனை அடித்து நொறுக்கப்பட்டது
#ஏடிஎம்_எந்திரம்_உடைக்கப்பட்டது
இந்த உண்மை எல்லாம் சொல்ல ஆட்களில்லை
#ஆயுதப்படை_வளாகத்திற்குள் சென்று தாக்குதல் என்ற பெயரில் #ஆயுதம்_கைப்பற்ற முனைந்த உடன்தான் #துப்பாக்கி_பிரயோகம்செய்யப்பட்டது
பின்னர் அது #கூட்டத்தை_கலைக்கவும் நிலமையை கட்டுக்குள் கொண்டு வரவும் நடத்தப்பட்ட #துப்பாக்கி_சூடு மட்டும் என பேசப்படுகிறது என்றால்
#வன்முறையை_தூண்டி_வரவேற்ற சமூக வலைதளத்து பயன்பாட்டளர்களுக்கு முதல் #பங்கு உண்டு!
Saravanan Alagappan Alagappan

No comments:

Post a Comment