Wednesday 30 May 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🔮நான் சொல்வது தான் சரி என்று நினைப்பதும், நான் செய்வதெல்லாம் சரியாகத் தான் இருக்கும் என்று நினைத்து மற்றவர்களுடன் ஓயாமல் “விவாதம்” செய்வது தான் தனி மனித வளர்ச்சிக்கு தடை.
🔮உங்களை மற்றவர்கள் நம்ப வேண்டுமா? உண்மையாகவும் நேர்மையாகவும் இருங்கள். அதுவே நம்பிக்கையை பெற்று தரும்.
🔮மகிழ்ச்சியாக வாழ்வதற்கு வழி, நாம் நினைக்கின்ற மாதிரி எல்லாமே நடக்காது என்பதை முதலில் உணர்வது தான்.
🔮நல்லது செய்பவருக்கு நல்லதும், கெட்டது செய்பவருக்கு கெட்டதும் நடப்பது இல்லை. எதைச் செய்தாலும். எது நடக்கனுமோ அதுவே நடக்கும். எல்லாம் முருகன் செயல்.
🔮நம்பிக்கைக்குறிய மனிதன் என்று யாரும் கிடையாது. எந்த நேரத்திலும் எப்படியும் மாறக் கூடியவன் மனிதன்.
எல்லாம் நன்மைக்கே
வாழ்க்கை வாழ்வதற்கே

No comments:

Post a Comment