இன்று காலை காரைக்குடியில் நகரத்தார் மலர் ஏற்பாடு செய்த 70 தம்பதியருக்கு நடைபெற்ற பீமரத சாந்தி விழாவில் மனிதத்தேனீ சிறப்புரை, அருகில் மலர் ஆசிரியர் நா. இளங்கோவன்,எண் கலை வித்தகர் கவிஞர் சிவல்புாி சிங்காரம், காசி தலைவர் லேனா காசிநாதன்,முனைவர் அரு. அழகப்பன், திருமண சேவை பழனியப்பன், விப்ரோ ரவி வீரப்பன், முத்து பழனியப்பன், என். பி. ராமசாமி, டயானா பள்ளி முதல்வர் கல்யாணி, மூன்ஸ்டார் லெட்சுமணன், காசி செயலர் வைரவன் உள்ளனர். விரிவான செய்தி திங்கட்கிழமை மாலை வரும்.
No comments:
Post a Comment