Thursday 24 May 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🍁உழைத்து உயர்ந்து வயதான காலத்தில் வாழ்க்கையில் கொஞ்சம் நிம்மதியாக இருக்க தொடங்கும் போது தான் புதுசா பிரச்சனை லைன்ல வர ஆரம்பிக்கிறது.
🍁என் அளவுக்கு வேறு யாருக்கும் பிரச்சனை இல்லை என்பதே அநேகம் பேருடைய பெரிய பிரச்சனை.
🍁எல்லோரையும் திருத்த யாராலும் முடியாது. எல்லோரையும் திருத்த முயன்றால் நம் நிம்மதி போய் விடும்.
🍁நல்வர்களுடன் சேர்ந்தால் தான் வாழ்க்கையின் அர்த்தம் புரியும்.
🍁நல்லவர்களைக் கஷ்டப் படுத்துங்கள். உங்களுக்காகத் தாங்கிக் கொள்வார்கள். தயவு செய்து காயப் படுத்தாதீர்கள் அவர்கள் உடைந்து போவார்கள்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment