Wednesday 23 May 2018

தூத்துக்குடியில் நடந்தது தமிழ் நாட்டு ஒட்டுமொத்த ரௌடிகளின் அட்டகாசம். ரௌடிகளை சுடுவதில் எந்த தவரும் இல்லை. ஆனால் அகப்பட்டது பாவம் அப்பாவி மக்கள். இனிமேல் ஒரு வாரம் இந்த ரௌடி களுக்கு ஆதரவாக fb யிலும் ஈன பொளப்பு நடத்தும் அரசியல் தலைவர்கள் சந்தோசமாக tvல் துக்கப்படுவார்கள். தமிழ் நாடு அமைதியாக இருக்க அனைத்து போராட்டங்களும் ஒரு வருடம் தடை செய்ய வேண்டும். அவசியம் என்றால் கோர்ட் செல்லட்டும். தன்டனை கடுமையாக இருக்கும் வேண்டும் இனிமேல்.


No comments:

Post a Comment