Friday 25 May 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

⚉நாம் கற்றுக் கொள்ளும் வரை புரிய வைத்து புரிய வைத்து துன்பம் கொடுத்து கற்பிப்பதனால் வாழ்க்கை கூட ஒரு வகை ஆசிரியரே.
⚉யார் திருந்தா விட்டாலும் அடித்து அடித்து பாடங்கள் சொல்லிக் கொடுக்கும் வாழ்க்கை ஒரு நல்லாசிரியர்.
⚉ஒருவரது செயலை விமர்சிக்கும் முன், அவரது சூழ்நிலை தெரிந்தால் விமர்சிக்க அவசியம் இருக்காது.
⚉குழந்தை பள்ளிக்கு செல்லும் முன்பே நற்சிந்தனைகளை கற்பித்த பெற்றோர்க்கு நன்றி. உலகின் முதல் ஆசிரியர் பெற்றோர்.
⚉நல்லதைக் கற்றுத் தருவது மட்டும் பெற்றோர் வேலையல்ல. தன் வாழ்க்கையும் இப்படித் தான் வாழ வேண்டும் என்று கூட கற்றுத் தருகிறார்கள்.
வாழ்க வளமுடன்
நல்லதே நடக்கும்

No comments:

Post a Comment