Monday 21 May 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🌴நிறைகளைப் பாராட்டி விட்டுக் குறைகளை விமர்சிப்பது சிறந்த பண்பு.
🌴ஒருவரின் எண்ணம் சுத்தமாக இருந்தால், அவர் பேசும் வார்த்தையும் சுத்தமாக இருக்கும்.
🌴ஒரு சிலரை மட்டும் நம்புவது நம்பிக்கை. எல்லோரையும் நம்புவது மூட நம்பிக்கை.
🌴எல்லா விஷயத்துக்கும் எல்லாருக்கும் கருத்து இருக்காது. தன்னை பாதிக்கும் விஷயம் அல்லது தெரிந்த விஷயத்துக்குக் கருத்துரைப்பது இயல்பு.
🌴கஷ்டங்களைக் கண்டு கலங்காதே. கோடை காலம் குளிர் காலம் எந்தக் காலமுமே நிரந்தரமல்ல. மனிதனின் வாழ்வில் வரும் கஷ்ட காலமும் தான்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment