✔திறமை இருந்தாலும் தாழ்வு மனப்பான்மை இருந்தால் வளர்ச்சி அடைய முடியாது.
✔தனக்குக் கிடைத்ததை உடனே அடுத்தவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறார்கள் என்றால் அது வாட்ஸ்அப் மெசெஜாகத் தான் இருக்கும்.
✔உதவி என்றால் அது பணம் என்றே பலரால் நம்பப் படுகிறது.
✔கல்வி என்பது உடல், உள்ளம், அறிவு, ஆன்ம மகிழ்ச்சி எல்லாவற்றிற்குமான சாதனமாக இருந்து முழுமையான மனிதனை உருவாக்க வேண்டும்.
✔யாரையும் கவர முயற்சிக்காதீர்கள். உங்கள் இயல்பான பழகும் விதமும், குணமும் யதார்த்தமாக இருந்தால் அனைவரும் உங்கள் பக்கம் திரும்புவார்கள்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment