Thursday 25 April 2024

கவலையும் குப்பையும்

 கவலையும் குப்பையும் . .

_*எதிர்த்து நிற்பவனெல்லாம் எதிரியும், துரோகியும் அல்ல,*_
_*ஆமாம் போடுபவனெல்லாம் நண்பனும் அல்ல..!!*_
_*சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் மாறும் இவ்வுலகில் எவனும் எவனுக்கும் உத்தமன் அல்ல.*_
_*மகிழ்ச்சியின் எல்லை*_
_*நம்மால் மற்றவர்கள்*_
_*மகிழ்ச்சி அடைவது தான்.*_
_*அளவுக்கு மீறினால்*_
_*அமிர்தமும் நஞ்சே...*_
_*அதிகமாகப் படித்தவன்*_
_*வாழ்க்கையில் வெற்றி பெற்றதில்லை...*_
_*அதிகமாக உழைத்தவன் வாழ்க்கையின் சந்தோஷங்களை அனுபவித்ததில்லை.*_
_*காலம் உள்ள போதே*_
_*எல்லாம்*_ _*பயன்படுத்துங்கள்...*_
_*ஞாலம் சிறக்க உன் பேர் இருக்க வேண்டுமெனில்,*_
_*எண்ணங்களை நேர்மையாக வை...*_
_*வெற்றி நிச்சயம். *_
பெயர் தெரியாத
நம் முன்னோர்கள் செய்த
நன்மைகளால் தான் நாம் இன்று பசுமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
ஒருவன் துன்பப்படும் பொழுது நிபந்தனையின்றி அவனுக்கு உதவுவது தான் மிகச்சிறந்த நட்பின் அடையாளம்.
பசி என்ற இரண்டு எழுத்துக்காக எழுந்து, பணம் என்ற மூன்று எழுத்துக்காக ஓடுவதே வாழ்க்கை.
பணத்தை விட அதிக
மதிப்புடையது மகிழ்ச்சி
அதை யாரும் உங்களுக்கு
கடனாகக் கூடத் தரமாட்டார்கள்.
பணத்தை மட்டும் சம்பாதித்தவர் இருக்கும் போது வாழ்கிறார்
அன்பையும் உறவையும் சேர்த்து சம்பாதித்தவர்
இறந்த பிறகும் வாழ்கிறார்.
_*கவலையும் குப்பையும்*_
_*ஒன்றுதான்*_
_*நம்மை கேட்காமலேயே*_
_*வந்து சேர்ந்துவிடும்*_
_*ஆனால் நாமாக அகற்றாமல் அவை வெளியேறாது...!*_
_*சின்ன சின்ன*_
_*அக்கறையும்*_
_*அனுசரணையும்*_
_*போதும்*_
_*வாழ்க்கையை*_
_*அர்த்தம் உள்ளதாக மாற்ற

No comments:

Post a Comment