Tuesday 31 October 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

💢💢💢💢💢💢💢💢💢💢♯♯♯♯♯♯♯♯
🌀உணர்ச்சிகள் வேறு. உணர்வு வேறு. பலருக்கு தங்கள் உள்ளத்து உணர்வுகளை வெளிக் காட்டத் தெரியாது. குடும்ப உறவுகள் மேம்படாததற்கு காரணம் இதுவே.
💢🌀இந்த வாழ்க்கைக்குத் தான் எல்லோர் மீதும் அக்கறை, ஒரு பிரச்சனையை சின்னதாக்க, அடுத்தடுத்து பெரிய, பெரிய பிரச்சனைகளை கொடுக்கிறதே.
💢🌀எதிர்பார்த்த போது கிடைக்காத பொருளோ நட்போ அதன் பிறகு எத்தனை முறை கிடைத்தாலும் சந்தோசம் கொடுப்பதில்லை.
💢🌀பிழைப்பதற்காக ஏமாற்ற ஆரம்பித்து, ஏமாற்றுவதையே பிழைப்பாக மாற்றிக் கொண்டவர்கள் தான் கெட்டவர்கள்.
💢🌀எந்த மனிதனும் விடாமல் பாடுபட்டால் ஒரு நாள் மகிழ்ச்சி அடைந்தே தீருவான்.
💢💢💢💢💢💢💢💢💢💢♯♯♯♯♯♯♯♯
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
நன்றி அரு சொக்கலிங்கம்

No comments:

Post a Comment