Saturday 28 October 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🏹கோபம் முதலில் மனதில் தான் வருகின்றது, எனவே உங்கள் மனதை எப்பொழுதும் சாந்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
🏹முயற்சியின்றி முடங்கிக் கிடக்கும் சோம்பல் மன உளைச்சல் கொடுக்கும்.
🏹பிரச்சனையை வளர்ப்பது அல்ல சாமர்த்தியம். பிரச்சனைக்கு தீர்வு காண்பது தான் புத்திசாலித் தனம்.
🏹"நீ ரொம்ப மாறிட்ட"ன்னு மத்தவங்க சொன்னா, நாம மத்தவங்க விரும்பற மாதிரி நடிக்கறதை நிறுத்திட்டோம்னு அர்த்தம்.
🏹என்ன செய்யறதுன்னே தெரியாம சிலர். எதுமே செய்ய மாட்டேன்னு சிலர். மாற்றம் ஒன்றே இவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி தரும்.
நடப்பது நன்மைக்கே
நல்லதே நடக்கும்

No comments:

Post a Comment