புரிதல் ஓர் கலை.....
என்னை யாரும் புரிந்து கொள்வதில்லை.யாரும் நம்மை புரிந்து கொள்வதற்காக இல்லை,தங்கள் வாழ்வை வாழ்வதற்காக இருக்கிறார்கள் .நாமும் யாரையும் புரிந்து கொள்வதற்காக,யாராலும் புரிந்து கொள்ளபடுவதற்காக இல்லை,நம் வாழ்வை வாழ்வதற்காக இருக்கிறோம்.படைக்கப்பட்ட பின் மாற்றமற்ற கவிதை,ஓவியம்,என எந்த படைப்பும் ஒவ்வொருவராலும்,ஒவ்வொரு காலத்திலும்,வேறுவேறாக புரிந்து கொள்ளப்படுகிறது. எனில்,மாறி கொண்டே இருக்கும் இருவர் பரஸ்பரம் என்ன புரிந்து கொள்ள முடியும்? நன்றி
வைகை விஸ்வநாதன்
வைகை விஸ்வநாதன்
No comments:
Post a Comment