Tuesday 17 October 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உள்ளத்தில் அமைதி ஏற்படா விட்டால், எந்த நிலையிலும், மனிதனுக்கு உண்மையான சுகம் கிடைக்க வாய்ப்பில்லை.
'நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று' என்பது திருமணத்திற்கே சரியாக பொருந்தும்.
தான் செய்தது தவறென தெரிந்தாலும் அதை திருத்திக் கொள்ளாமல், சரியென வாதிடுபவரே அதிகம்.
நாம் நினைப்பது போல் வாழ முயல்வதில் தான் இன்பம். உழைப்பதில் தான் வாழ்க்கையின் உயர்வு.
ஒருவரின் செயல் அனைத்தும் காரணமே இல்லாமல் பிழையாகவே நமக்கு தெரிந்தால், நாம் அவரை வெறுக்கத் தொடங்கி விட்டோம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
🌈🔲🔲🔲🔲🔲
வாழ்க வளமுடன்
நல்லதே நடக்கும் நன்றி
திரு அ௫ சொக்கலிங்கம்

No comments:

Post a Comment