◾உள்ளத்தில் அமைதி ஏற்படா விட்டால், எந்த நிலையிலும், மனிதனுக்கு உண்மையான சுகம் கிடைக்க வாய்ப்பில்லை.
◾'நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று' என்பது திருமணத்திற்கே சரியாக பொருந்தும்.
◾தான் செய்தது தவறென தெரிந்தாலும் அதை திருத்திக் கொள்ளாமல், சரியென வாதிடுபவரே அதிகம்.
◾நாம் நினைப்பது போல் வாழ முயல்வதில் தான் இன்பம். உழைப்பதில் தான் வாழ்க்கையின் உயர்வு.
◾ஒருவரின் செயல் அனைத்தும் காரணமே இல்லாமல் பிழையாகவே நமக்கு தெரிந்தால், நாம் அவரை வெறுக்கத் தொடங்கி விட்டோம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
🌈🔲⬜🔲⬜🔲⬜🔲⬜🔲
வாழ்க வளமுடன்
நல்லதே நடக்கும் நன்றி
திரு அ௫ சொக்கலிங்கம்
நல்லதே நடக்கும் நன்றி
திரு அ௫ சொக்கலிங்கம்
No comments:
Post a Comment