Monday 23 October 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

⛋⛋⛋⛋⛋⛋⛋⛋⛋⛋
நம் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் நம் கருத்தை அவமதிக்கும் இடத்தில் நம்மைப் பற்றிய விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பது வீண் வேலை.
எல்லா வாய்ப்புகளும் நம்மை விட்டுப் போனாலும், நினைவு இருக்கட்டும் எதிர் காலம் இன்னும் இருக்கிறது. உள்ளத்தில் உறுதி இருந்தால் தன்னம்பிக்கை தானாக வரும்.
இது என் வாழ்க்கைஅதில் வரும் கதாபாத்திரங்களுடன் பயணிப்பதுசுவாரசியம் அளிக்கிறது அவர்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கிறது.
நீங்கள் பிறரை புரிந்து கொள்ள வேண்டாம். உங்களை அவர்கள் புரிந்து கொள்ள சந்தர்ப்பம் கொடுங்கள். அதுவே போதுமானது.
செயல்களில் வெற்றி , தோல்வி, இவைகளை எதிர் நோக்காதீர். மாறாக கடமையை சரியாக செய்ய முயற்சித்தால் போதும். வெற்றிக் கனி கைகளில் தவழும்.

நடப்பது நன்மைக்கே
நல்லதே நடக்கும்
நன்றி அரு சொக்கலிங்கம்

No comments:

Post a Comment