Monday 23 October 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🇸🇷🇸🇷🇸🇷🇸🇷🇸🇷🇸🇷🇸🇷🇸🇷🇸🇷🇸🇷
🙋🏼‍♂நண்பர்களின் தேவையைப் பொறுத்தே உங்களோடு உறவாடும் நேரம் நிர்ணயிக்கப் படுகிறது. தேவைகள் குறைய குறைய நேரமும் ஈடுபாடும் கவனமும் குறைந்தே போகிறது.
🙋🏼‍♂இப்ப உள்ள இளம் தலைமுறையினருக்குப் பொறுமை என்பதே இல்லை எடுத்தவுடனே அதிக சம்பளம் வாங்கனும் கஷ்டப்படாம வாழனும்னு நினைக்கிறாங்க.
🙋🏼‍♂சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர் தான் “கோழைத்தனம்”.
🙋🏼‍♂மாற்றுக் கருத்துகள் வரவேற்க்கப் படுகின்றன. என்னை மாற்றிக் கொள்ள அல்ல. என்னை எதிர்ப்பவரை இனம் காண.
🙋🏼‍♂அளவுக்கு மீறிக் கொடுக்கப் படும் மரியாதை, பெறும் நபருக்கு மிகுந்த தலைக்கனம் கொடுத்து, அவரைக் கெடுத்து விடும்.
🇸🇷🇸🇷🇸🇷🇸🇷🇸🇷🇸🇷🇸🇷🇸🇷🇸🇷🇸🇷
*நல்லதே நடக்கும்*
*_வாழ்க வளமுடன்_*நன்றி திரு அரு சொக்கலிங்கம்

No comments:

Post a Comment