Friday 20 October 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🌈🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌈
🌐அடிக்கடி கோபப் பட ஆரம்பித்து விட்டால் கோபத்தின் மதிப்பு மட்டுமல்ல நம் மதிப்பும் சேர்ந்து குறைந்து விடும்.
🌐சின்ன சின்ன விஷயங்களை விட்டுக் கொடுப்பதாலேயே வாழ்வில் பல முக்கியமானவர்களை இழக்காமல் இருக்கிறோம்.
🌐மகிழ்ச்சியாய் இல்லையானாலும் இருப்பது போல் நடிப்பதில் தான் அடங்கியுள்ளது வாழ்க்கையின் சாமர்த்தியம்.
🌐நான் நல்லவன் என்று உரக்க சொல்லுகிறவனை காட்டிலும் நல்லவனாக வாழ்ந்து காட்டிக் கொண்டு இருப்பவனை நம்பு.
🌐பிறரைப் பார்த்து
நாம் வாழ நினைக்கும் வாழ்க்கை. இரவில் கருப்பு கண்ணாடி போட்டு வாகனம் ஓட்டுவது போலத் தான்.
🌈🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌈
*_நல்லதே நடக்கும்_*
*வாழ்க வளமுடன்* நன்றி திரு அரு சொக்கலிங்கம்

No comments:

Post a Comment