Tuesday 24 October 2017

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
வாழ்க்கையில் பல அடிகள் வாங்கியவர்களுக்கு எளிதில் கோபம் வருவது இல்லை.
கனவுல கூட நினைச்சு பாக்கல என்று கூறும் செயல்கள் தான் நம்ம வாழ்க்கைல உடனே நடக்குது.
நல்லாப் பாத்தீங்கனா அடிக்கடி குடும்பத்தோட ஹோட்டலுக்குப் போன கூட்டம் தான் அடிக்கடி மருத்துவமனைக்கும் போயிட்டிருக்கு.
பசங்க எப்பவும் சந்தோஷமா இருக்கனும் என்பது அம்மாவின் ஆசை. பசங்க எப்பவும் கஷ்டப்படாம இருக்கனும் என்பது அப்பாவின் ஆசை.
பல நன்மைகள் செய்யும் போது கண்டு கொள்ளாத இந்த சமூகம், சிறு தவறு செய்தாலும் தவறாகப் பார்க்கும்.
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன் நன்றி
திரு அரு சொக்கலிங்கம்

No comments:

Post a Comment