வாழிய மணமக்கள்.
இன்று காலை காரைக்குடியில் நடைபெற்ற அன்புச் சகோதரர் விராச்சிலை
அண. சிதம்பரம்
மகன் சோலையப்பன் - சுபலெட்சுமி திருமணத்தில் மனிதத்தேனீ.
மற்றும் செட்டிநாடு வித்தியாசரமம் பள்ளி இயக்குநர், நட்பின் நங்கூரம் கண்டனூர் கேடிஆர் கருப்பையா தம்பதியர், துவார் வள்ளிலிங்கம் நற்பணி டிரஸ்ட் தலைவர் பழனியப்ப செட்டியார், கெளரவ தலைவர் ஜோதிலிங்கம், காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் இணைச் செயலாளர்
எம். முத்துக்குமார், இலுப்பைக்குடி ஒருங்கிணைப்பாளர் கண்டனூர் அண்ணாமலை,பட்டுவேட்டி ராமநாதன் செட்டியார், சேலம் பிஎல். மோகன், ஆத்தங்குடி கனகசபை இராமசாமி உள்ளிட்ட ஏராளமான பெருமக்கள் பங்கேற்று வாழ்த்தி மகிழ்ந்தனர்.
வாழிய மணமக்கள் பல்லாண்டு.
No comments:
Post a Comment