ஆழ்ந்த இரங்கல்.
திருநகர் இந்திரா காந்தி நினைவு மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் வளர்ச்சிக்கு அயராது உழைத்த மேனாள் செயலாளர், ஸ்ரீ காமாட்சி அரங்கம் திருமண மண்டப உரிமையாளர், ஆஸ்திரேலியாவில் நீண்ட காலம் பேராசிரியர் பணியாற்றிய கல்வியாளர், நமது பணிகளில் பங்கேற்று மகிழ்ந்த
பேராசிரியர் எம். தங்கராஜ்
அவர்கள் நேற்று இறைவன் திருவடி அடைந்தார்கள்.
அவர்களது இறுதிச் சடங்குகள் இன்று காலை 11 மணியளவில் திருநகர் டி 8 கிருஷ்ணமூர்த்தி தெரு இல்லத்தில் நடைபெறுகின்றது.
No comments:
Post a Comment