வாழிய பல்லாண்டு. இன்று அகவை 57 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், ஆன்மிகச் செம்மல், மேலூர் காமாட்சி மெடிக்கல்ஸ் உரிமையாளர், பழகுவதற்கு இனியவர், எங்கள் பள்ளத்தூர் அண. சோலையப்பன் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ
No comments:
Post a Comment