நீந்த முடியாத மீன்களை
நதி ஒதுக்கிவிடும்.
விமர்சனம் தாண்டி உழைக்காத மனிதனை வெற்றி ஒதுக்கிவிடும்.
உண்மையான உழைப்பு இருந்தால் உலகையே நீங்கள் ஆளலாம், ஆனால் நல்ல மணமும் குணமும் இருந்தால் மட்டுமே நீங்கள் நல்ல உள்ளங்களில் வாழலாம்.
நீங்கள் உழைப்பதற்குத் தயாராக இருந்தால் கொடுப்பதற்கு இறைவன் தயாராக இருக்கிறார்.
உங்கள் உழைப்பு உங்கள் கௌரவத்தை வளர்க்கிறது. உங்கள் கௌரவம் உங்களை வளர்க்கிறது.
இரு மனதாய் செயல்பட்ட எந்த காரியமும் வெற்றி அடைந்ததில்லை, முழு மனதாய் செயல்பட்ட எந்த காரியமும் தோல்வி அடைந்ததில்லை.
No comments:
Post a Comment