வாழிய மணமக்கள்.
இன்று காலை மானகிரியில் நடைபெற்ற எல். சண்முகம் செட்டியார் பேத்தி, மதுரை நகரத்தார் சங்கத்தின் இணைச் செயலாளர் லெ. ச. கணேசன் தம்பி மீனாட்சி சுந்தரம் மகள் முத்துப்பிரியா-சேகர்
திருமண விழாவில் மனிதத்தேனீ, பொறியாளர் சொ. ராம்குமார், காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் செயலாளர் ராம. லெட்சுமணன், மதுரை நகரத்தார்களின் முன்னோடிகள் ராமசாமி, கதிரேசன், மணி, லெ. ச. சுப்பிரமணியன், முருகப்பன், வீர. சுப்பிரமணியன், டாக்டர் எஸ் எம். கண்ணன், லெ. மு. மு. லெட்சுமணன், ராம. அருணாசலம், மாப்பிள்ளையின் தகப்பனார் புதுவயல்
சொ. நாச்சியப்ப செட்டியார் உள்ளனர்.
பெருந்திரளான அளவில் நகரத்தார்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
வாழிய மணமக்கள் பல்லாண்டு.
No comments:
Post a Comment