Thursday 2 February 2023
மகிழ்வான வேளை. இன்று காலை எங்கள் மகன் பொறியாளர் சொ. ராம்குமார் அகவை 25 இல் தடம் பதிக்கும் நாளை முன்னிட்டு திருநகர் 94 ஆவது வார்டு மாமன்ற அலுவலக வளாகத்தில் உள்ள ஸ்வீடு டிரஸ்ட் நிர்வாகி கோவிந்தராஜ் சிறப்பாக நடத்தி வரும் நகர்ப்புற வீடற்ற ஏழைகள் இல்லத்தில் காலை உணவு மற்றும் 3 வேளை சிறப்பு உணவு வழங்கி வழக்கம் போல எங்கள் வீட்டுப் பிறந்த நாளை எளிமையாக கொண்டாடுகின்றோம். வளரட்டும் தலைமுறை. நன்றியுடன் மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் அலமேலு சொக்கலிங்கம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment