Friday 24 May 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தனி மனிதர் உழைப்பு பேராற்றல், கடுமையான செயல்களை மக்கள் நலன் வளம் பெற்றிட செயல் வடிவம் தந்த பிரதமர் மோடி அவர்களின் மீது தேசம் வைத்துள்ள நம்பிக்கை இந்த மகத்தான வெற்றி.
இதை யாரும் பங்கு போட முடியாது.
அதே நேரம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள படுதோல்வியை மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும். தோல்வி குறித்து முழுமையாக ஆய்வு செய்திட வேண்டும்.
அதற்காக அ இ அ தி மு க மட்டுமே காரணம் என்பதை துளியும் ஏற்க முடியாது.
வெற்றியும் தோல்வியும் நமக்கு பாடம் கற்றுத் தருகிறது. ஒரு துளியும் கலங்கவோ கவலை கொள்ளவோ வேண்டிய அவசியம் இல்லை. தொடரட்டும் மக்கள் பணி - மனிதத்தேனீ

No comments:

Post a Comment