Monday 27 May 2019

ஆழ்ந்த இரங்கல்...

ஆழ்ந்த இரங்கல்...
மாநகா் மதுரையில் இமயகீதம் இதழை நீண்டகாலமாக நடத்தி வரும் எளிய மனிதர், ஆழ்ந்த ஞானமும் வளரும் தலைமுறைக்கு வழிகாட்டியுமாகத் திகழ்ந்த டி கே சேஷன் அவர்கள் 85 வயது, இன்று அதிகாலை இறைவன் திருவடி அடைந்த செய்தியறிந்து கவலையுற்றேன், பேச்சியம்மன் படித்துறை இல்லத்தில் இன்று காலை 11மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். - மனிதத்தேனீ

No comments:

Post a Comment