மதுரைக் கம்பன் கழகம் மாநகா் மதுரையில் கடந்த 16 ஆண்டுகளாக நடத்தும் மாதாந்திர சிறப்புக் கூட்டத்தில் வளர்ந்து வரும் சொற்பொழிவாளர், செஞ்சொல்லாளர் எனது தம்பி கோவில்பட்டி த. சரவணசெல்வன் இன்று கம்பனில் அறிமுகம் தலைப்பில் 45 நிமிடங்கள் உரையாற்றியதைப் பாராட்டி மனிதத்தேனீ கைத்தறி ஆடை அணிவித்து பரிசு வழங்கிய மகிழ்வான தருணம். அருகில் அவரது தந்தை மா. தங்கமாரியப்பன், த. கண்ணன், நல்லறிஞா் கி. வேலாயுதன், பேராசிரியர் ம. கண்ணன் உள்ளனர்.
No comments:
Post a Comment