அண்ணன் வணக்கம்!உங்களின் அயரா உழைப்பைக்கண்டு ஆனந்தம் கொண்டேன்!அங்கையர்க்கன்னி உங்களுக்கு எல்லா வளமும் அருள்வாள்!காட்சிக்குஎளியராய்,
கற்கண்டு பேச்சுக்கு அதிபராய்,
கன்னித்தமிழ்வளர்க்கும் காவலனாய்,
காலம் மறந்து போன தேசத்தலைவர்களை கொண்டாடும் தேசபக்தராய்,
ஆர்ப்பாட்டம் இல்லாத ஆன்மிகநேயராய்,
நீங்கள் எத்தனை வடிவம் காட்டுகிறீர்கள்!அத்துணைக்கும் சரியானஎடுத்துக்காட்டு நீங்கள்!வாழ்க நீங்கள் பல்லாண்டு!வாழிய உங்கள் நட்பும், குடும்பமும்!
அன்புநட்புடன்,
கவிஞர் அரிமழம்
ப.செல்லப்பா.
9791033913.
கற்கண்டு பேச்சுக்கு அதிபராய்,
கன்னித்தமிழ்வளர்க்கும் காவலனாய்,
காலம் மறந்து போன தேசத்தலைவர்களை கொண்டாடும் தேசபக்தராய்,
ஆர்ப்பாட்டம் இல்லாத ஆன்மிகநேயராய்,
நீங்கள் எத்தனை வடிவம் காட்டுகிறீர்கள்!அத்துணைக்கும் சரியானஎடுத்துக்காட்டு நீங்கள்!வாழ்க நீங்கள் பல்லாண்டு!வாழிய உங்கள் நட்பும், குடும்பமும்!
அன்புநட்புடன்,
கவிஞர் அரிமழம்
ப.செல்லப்பா.
9791033913.
No comments:
Post a Comment