Wednesday 17 April 2019

மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை முன்னிட்டு பழமுதிர் சோலை திருவருளும் முருகன் பக்த சபை டிரஸ்ட் சார்பில் சேதுபதி மேல் நிலைப்பள்ளியில் இன்று மாலை தொடங்கியது மாப்பிள்ளை அழைப்பு விருந்து.40, 000 பேருக்கு விருந்து ஏற்பாடு

மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை முன்னிட்டு பழமுதிர் சோலை திருவருளும் முருகன் பக்த சபை டிரஸ்ட் சார்பில் சேதுபதி மேல் நிலைப்பள்ளியில் இன்று மாலை தொடங்கியது மாப்பிள்ளை அழைப்பு விருந்து.40, 000 பேருக்கு விருந்து ஏற்பாடு. தொடக்க விழாவில் பள்ளி செயலாளர் எஸ். பார்த்தசாரதி, சபை ஒருங்கிணைப்பாளர் சாமுண்டி பி. என். விவேகானந்தன், மனிதத்தேனீ, தாம்பிராஸ் இல. அமுதன், விஸ்வாஸ் எஸ். சீத்தாராமன், வாரியத் தலைவர் என். எஸ். கிருஷ்ணன், டாக்டர் டி ராமசுப்பிரமணியன், எஸ். சங்கரன், காவல்துறை ஏ. சி. பணி நிறைவு கணேசன், தியாக தீபம் அ. பாலு, பொருளாளர் கனகசுந்தரம் உள்ளனர்.








No comments:

Post a Comment