Saturday 20 April 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

💫கவியரசுWhatsApp 💫
கவியரசு குறுஞ்செய்தி & வாட்ஸ்அப் பணியில் 10ஆண்டுகள்.

18.04.2019 வியாழக்கிழமை
இன்று தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

இந்தியப் பொதுத் தேர்தல், 2019 என்பது இந்தியாவில் நடைபெற்று வரும் 17வது மக்களவைத் தேர்தல் ஆகும்.
இத்தேர்தலானது 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 11ல் தொடங்கி மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகின்றது.
இந்தப் பொதுத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 2019 மே 23 அன்று நடைபெற்று முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும்
வாக்குரிமை பெற்ற அனைவரும் வாக்களிப்போம்.
கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்று.
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பார்த்து சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது
மேடை ஏறிப் பேசும் போது ஆறு போலப் பேச்சு
கீழே இறங்கிப் போகும் போது சொன்னதெல்லாம் போச்சு
காசை எடுத்து நீட்டு கழுதை பாடும் பாட்டு
ஆசை வார்த்தை காட்டு உனக்கும் கூட ஓட்டு
சிரிப்பு வருது சிரிப்பு வருது
உள்ளே பணத்தைப் பூட்டி வச்சி வள்ளல் வேஷம் போடு
ஒளிஞ்சி மறைஞ்சி ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு
நல்ல கணக்கை மாத்து கள்ளக் கணக்கை ஏத்து
நல்ல நேரம் பார்த்து நண்பனைய ஏமாத்து
சிரிப்பு வருது சிரிப்பு வருது
பாடலை காண :
படம்: ஆண்டவன் கட்டளை
💎💎💎
💯க்கு💯🗳
💥தேர்தல் 'ஐக்கூ'
வாய்மை நேர்மை தூய்மை,
என வாக்களி,
அதுதான் உன் விரல் மை!
🙏🏻கண்ணன்சேகர்,
9894976159.

No comments:

Post a Comment