Wednesday 17 April 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஹிந்து என்றால் திருடன் என்றீர் - பொறுமையாக தான் இருந்தோம்..
ஹிந்துமதம் ஒரு மதமே இல்லை என்றீர் - மிதமாகவே இருந்தோம்..
கல்லை வணங்குபவன் முட்டாள் என்றீர் - முடங்கிதான் இருந்தோம்..
நடராஜனையும்,ரங்கநாதனையும் பீரங்கி வைத்து உடைப்பதை நன்நாள் என்றீர் - உடைந்துதான் கிடந்தோம்..
ராமன் எந்த காலேஜில் இன்ஜினியரிங் படித்தான் என்றீர் - பண்புடன் தான் இருந்தோம்..
விநாயகரை உறுப்புமாற்று சிகிச்சை என்றீர் - ஜடமாகவே இருந்தோம்..
தசரதனுக்கு எயிட்ஸ் வரலையானு கேட்டீர் - கோமாவில் தான் இருந்தோம்..
ஆண்டாளை தேவடியா என்றீர் - அமைதியாக தான் இருக்கிறோம்..
சரஸ்வதியை கேவலமாக வரைந்தீர் - வரையறைக்குள் இருக்கிறோம்..
திருப்பதி பெருமாளுக்கு சக்தி இல்லை என்றீர் - சக்தியற்றுதான் இருக்கிறோம்..
அயப்பனுக்கும் அத்துமீறல் செய்தீர் - அடக்கமாகவே இருக்கிறோம்..
முருகன் கடவுள் இல்லை முப்பாட்டான் என்றீர் - நொந்துதான் கிடக்கிறோம்..
கிருஷ்ணனை பொம்பளை பொறுக்கி என்றீர் - பொறுத்துதான் கிடக்கிறோம்..
ஹிந்து திருமண சடங்குகளையும் கேவலப்படுத்துனீர் - மனம் புழுங்கிதான் வாழ்கிறோம்..
மேடைப் போட்டு தாலியை கூட அறுத்தீர் - ஒரு வேலிக்குள் தான் இருக்கிறோம்..
கோவிலுக்கு போகும் பெண்கள் சல்லாபத்திற்கு போகிறார்கள் என்றீர் - சலனமற்றுதான் இருக்கிறோம்..
வேறு மதத்தினர் மூலம் நாத்திக க்ளாஸ் எடுத்தீர் - நாதியற்றுதான் இருக்கிறோம்..
என் மதத்தை, என் வாழ்க்கைமுறையை காப்பாற்ற போராடினால் மதவாதி என்றீர்..மிதவாதியாகவே இருக்கிறோம்..
900 ஆண்டுகள் முகலாயர், 100 ஆண்டு கிறிஸ்தவர்களிடம் அடிமையாக வாழ்ந்த போதுகூட கவுரவமாகவே நடத்தப் பட்டோம்.. கடந்த 100 ஆண்டுகளாக நீர் கேவலப்படுத்தி, நோகடித்தது போதும்..
நாங்கள் அன்று பொறுத்தது எல்லாமே ஏப்ரல் 18 அன்று கொல்லத்தான்......
முடியட்டும்!! ஒழியட்டும்.!!.
ஏப்ரல்_18..தேர்தல் நாள்!
ஸ்டெர்லைட் ஆலை கொண்டு வந்தது. மீத்தேன் திட்டத்திற்க்கு கையெழுத்து போட்டது. ஜல்லிக்கட்டு தடை கொண்டுவந்தது. 20 மணி நேர மின்சார வெட்டு, பாட்ஷா மரணம் 2G ஊழலில் திகார் ஜெயில் போனது, ஹெலிகாப்டர் ஊழல். வங்கி ஊழல் சிதம்பர ஊழல் ரகசியம். ஈழ தமிழர் ஒன்றரை லட்சம் பேரின் படுகொலைகள் இப்படி அடிக்கி கொண்டே போகலாம்.
April 18 vote against DMK. Support for admk alliance.

No comments:

Post a Comment