Saturday 20 April 2019

காலை 7.45 க்கு வீட்டில் உள்ள அனைவரும் வாக்களித்து ஜனநாயகக் கடமையை ஆற்றினோம். வாக்குச் சாவடிகளில் ஏற்பாடுகள் நேர்த்தியாக பரபரப்பின்றி உள்ளது. நாம் பட்டனை அழுத்தியதும் உரிய சின்னத்தில் விழுந்த காட்சியை அதன் அருகில் நாம் மட்டுமே பார்க்கும் புதிய இயந்திரம் உள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பணி பாராட்டுக்குரியது. வழக்கம் போல எதிர்க்கட்சிகள் இப்போதே முணுமுணுக்கத் தொடங்கி விட்டனர். நமது அணிதான் வெல்லும். மே 23 ல் அதைச் சொல்லும். - மனிதத்தேனீ


No comments:

Post a Comment