இன்று இரவு சேதுபதி மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் திருக்கல்யாண மாப்பிள்ளை அழைப்பு விருந்தில் 50,000 பேர் பங்கேற்றனர். அன்னையின் வரலாறு புதிய வடிவம் பெறுகிறது. வாழிய பழமுதிா் சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் பணிகள். - மனிதத்தேனீ
நாளை காலை மற்றும் பகல் விருந்து லட்சம் பேருக்கு தயாராகி வருகிறது.
No comments:
Post a Comment