Thursday 22 March 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

💢 கை நிறைய காசு மனசு நிறைய கவலை இது தாங்க இன்றைய இளைய தலைமுறையின் வாழ்வியல்.
💢 பெரும்பாலான மனிதர்கள் பெரிய பிரச்சனைகளை சந்தித்த பிறகே, தன் தவறுகளைப் பற்றி யோசிக்கத் தொடங்குகிறார்கள்.
💢 தவறை ஆதரிப்பவர்கள் இருக்கும் வரை, தவறை பெருமையோடு செய்பவர்களும் இருக்கத் தான் செய்வார்கள்.
💢 பெரியவங்க கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் கடைசி தலைமுறையும் நாம தான் போல.
💢 வெளிச்சத்தை உன்னுள் தேட ஆரம்பிக்கும் போதே, இருட்டும், மெல்ல மெல்ல உன் கண்களிலிருந்து மறையத் தொடங்கி விடும்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
நன்றி அரு. சொக்கலிங்கம்

No comments:

Post a Comment