இன்று காலை காரைக்குடி கம்பன் கழகம் சார்பில், கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற முத்து விழா இரண்டாம் நாள் நிகழ்வு. சாதனை படைத்த எழுத்தாளர் தமயந்தி, தமிழ்நாடு அரசு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் பிரமீளா குருமூர்த்தி, குரும்பட இயக்குநர் மாலினி ஜீவரத்தினம், ஆட்டிசம் பள்ளி நடத்தும் சரண்யா, சரணாலயம் நடத்தும் வனிதா ரெங்கராஜ் ஆகியோருக்கு விருது வழங்கி சிறப்புரையாற்றிய மனிதத்தேனீ ரா சொக்கலிங்கம். அருகில் கம்பன் அடி சூடி, பேராசிரியர்கள் மு. பழனியப்பன், கிருங்கை சேதுபதி, சிதம்பரம் உள்ளனா்.
No comments:
Post a Comment