⏏சிலர் வாழ்க்கையில் வரும் பிரச்னைக்கு தான் போராடுகிறார்கள். ஆனால் இந்த உலகத்துல நிறைய பேரோட வாழ்க்கையே போராட்டம் தான்.
⏏வயதில் பெரியவர்களுக்கு மரியாதை குடுக்காத இளம் வயதினர் அதிகரித்து வருகிறார்கள். மனிதர்களின் பரிணாம வளர்ச்சி.
⏏நாம் செய்யும் பாவ புண்ணியங்கள் நம் பிள்ளைகளுக்கு நேரும் என்பார்கள். நாம் செய்யும் நல்லது புண்ணியமாகும். கெட்டது பாவமாகும். நாம் நல்லது செய்தால் நம் பிள்ளைகளுக்கு தக்க சந்தர்ப்பத்தின் போது உதவி கிடைக்கும். கெட்டது செய்தால் உதவி கிடைக்காது என்பதேயாகும்.
⏏இலட்சியத்திற்கு குறுக்கு வழி என்றுமே ஆபத்து. முறையான அனுபவம் அங்கீகாரத்தால் அடையும் இலட்சியம் நிரந்தரமானது.
⏏ நம் வாழ்வில் சிக்கனமும் சேமிப்பும் இருந்தால் துன்பங்கள் இல்லாமல் வாழலாம்.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்
நன்றி அரு. சொக்கலிங்கம்
நல்லதே நடக்கும்
நன்றி அரு. சொக்கலிங்கம்
No comments:
Post a Comment