ஒத்தக்கடை கோவில் திருவிழாவில் நேற்று இரவு நடைபெற்ற பட்டிமன்றத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர். மூன்று மணிநேரம் பயனுள்ள செய்திகளைப் பரிமாறிக் கொண்ட நிகழ்ச்சி. விழாக் குழுச் செயலாளர் திரு முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்டோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். - மனிதத்தேனீ
No comments:
Post a Comment