Saturday 31 March 2018

வாழ்த்தி மகிழ்ந்திடுவோம். இன்று அகவை 88 ல் தடம் பதிக்கும் ஆலவாய் மாநகா் மதுரையின் தமிழ்ச் செம்மல், தருமை ஆதீனப் புலவர் தா. குருசாமி தேசிகர் அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக என்றும் வாழ்ந்திட வணங்கி வாழ்த்துகின்றேன். - மனிதத்தேனீ


No comments:

Post a Comment