Wednesday 28 March 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

 கடுமையான கஞ்சத் தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை இந்த மூன்றும் மனிதனை நாசமாக்கி விடும்.
 அங்கீகாரம் என்பது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு கிடைக்க வேண்டியது இல்லை. தகுதியானவருக்குக் கிடைக்க வேண்டியது.
 சில பேர் அக்கரை என்கிற பெயரில் தொல்லையா இருந்தாலும். சில சமயம் நமக்கு உதவியாகவும் இருக்கிறார்கள்.
 சில நேரங்களில் நாம் செய்யும் சிறு தவறுகள் கூட இறுதியில் ஒரு நல்ல முடிவைத் தரும்.
 ஒரு ஆணும், பெண்ணும் விட்டுக் கொடுத்து வாழ்வதில் தான் சமநிலை இருக்க வேண்டும், சண்டை போடுவதில் அல்ல.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment