⛲ கடுமையான கஞ்சத் தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை இந்த மூன்றும் மனிதனை நாசமாக்கி விடும்.
⛲ அங்கீகாரம் என்பது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு கிடைக்க வேண்டியது இல்லை. தகுதியானவருக்குக் கிடைக்க வேண்டியது.
⛲ சில பேர் அக்கரை என்கிற பெயரில் தொல்லையா இருந்தாலும். சில சமயம் நமக்கு உதவியாகவும் இருக்கிறார்கள்.
⛲ சில நேரங்களில் நாம் செய்யும் சிறு தவறுகள் கூட இறுதியில் ஒரு நல்ல முடிவைத் தரும்.
⛲ ஒரு ஆணும், பெண்ணும் விட்டுக் கொடுத்து வாழ்வதில் தான் சமநிலை இருக்க வேண்டும், சண்டை போடுவதில் அல்ல.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment