செம்மொழித் தமிழில் நம்மை பிழையின்றிப் பேசவும், எழுதவும் நாளும் வழிகாட்டும் நல்லறிஞா் கி. வேலாயுதன் மதுரை ஆரப்பாளையம் புட்டுத்தோப்பு பகுதியில் சாந்தா அவர்களின் கரம் பற்றி இல்லற வாழ்வில் இரண்டாம் ஆண்டில் 1971. முதல் குழந்தை மீனாம்பிகையுடன். மல௫ம் நினைவுகள். காணக் கண்கோடி வேண்டும். மகிழ்வுடன் - மனிதத்தேனீ
No comments:
Post a Comment