Wednesday 28 March 2018

நற்றமிழ் அறிஞர் நா. திருமலை காலமானார் கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற உறுப்பினரும் வாழ்நாள் முழுவதும் தமிழ் உணர்வோடு சுற்றிச் சுழன்று பணியாற்றிய பெரியவர் நா. தி௫மலை நேற்று இரவு 10 மணிக்கு சென்னையில் காலமானார். அவரது பேராற்றல் மிக்க நினைவுகளைப் போற்றிடுவோம். - மனிதத்தேனீ


No comments:

Post a Comment