Friday 19 January 2024

ஆயுசு நூறு .

 ஆயுசு நூறு .

நாம் நம் தவறுகளிடம் இருந்து கற்றுக்கொள்ளும் பாடமே,
நம்மை உயர்வான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும்.
ரகசியத்தை
வெளிப்படுத்தியவருக்கும்,
துக்கத்தை
வெளிப்படுத்தாதவருக்கும்
மனதில் என்றுமே நிம்மதி இருக்காது.
உங்கள் பயம் எதிரிக்குத் தைரியம், உங்கள் அமைதி
எதிரிக்கு குழப்பம். குழப்பத்தில் உள்ளவர்கள் ஜெயித்ததே இல்லை.
எதுவாக இருந்தாலும்
பழிவாங்க வேண்டாம்.
பிறருக்கு உதவும் வாய்ப்பு இருந்தால் அதை கடவுள் கொடுத்த
வாய்ப்பாக நினையுங்கள்.
_*சூழ்நிலை மாறும் போது*_
_*சூழல் கூட மாறித் தான் போகின்றது.*_
_*பொருளைக் கணம்*_ _*பார்க்கும் தராசுக்குக் கூட எடைக்கல்*_
_*தேவைப்படுகின்றது...*_
_*மனிதர்களின் மனதைக் கணம் பார்க்க ஆயத்த நிலையில்*_
_*நிற்கின்றது கனகனக்கும் பேச்சுக்கள்....*_
_*எதுவுமே நம்மைப் பாதிக்கவில்லை*_
_*என்ற முகமுடியை யாராலும் மாட்டிக் கொள்ள முடியாது...*_
_*கருப்பு வெள்ளைக்கு எதிர் மறையாகும்*_ _*வண்ணம் கூட*_
_*சில சமயம்
கலவையைச் சார்ந்ததே....*_
_*கடந்துப் போனதை இனி தவிர்த்து*_
_*வாழக் கற்றுக் கொண்டால்*_
_*நம் வாழ்க்கைக்கு ஆயுசு நூறு.*_

No comments:

Post a Comment